ஔடதம் நீக்கி வாழ்
விருந்தை மறந்து மனம் நிறைந்து வாழ்ந்தால்
மருந்தை மறந்து குணம் சிறந்து வாழலாம்
புகைப்பிடிப்பதைப் பிடிக்காது விட்டால்
கிடைத்த வாழ்வை பிடித்தபடி வாழலாம்
மது குடிப்பதை குடிக்காது விட்டால்
மனித வாழ்வை மனநிறைவுடன் வாழலாம்
ஔவையார் அறிவுரைப்படி அப்படியே வாழ்ந்தால்
ஔடதம் நீங்கி நாமெல்லாம் நல்லபடியே வாழலாம்!
- தஞ்சை த.இராமநாதன்

எண்சாண் கூடடிற்கு ஏற்றபடி எண்ணடி சரவெடி
ReplyDelete🤝
Delete👌👌👌
ReplyDelete🙏
ReplyDelete