சொந்தத்தைப் பிணைப்பது பந்தம்
வேறு எந்த சொந்தமும் பெற்றெடுத்தத் தாயின் பந்தம்போல் ஆகிடவும் முடியாது
பலவாறு வந்த எந்த சொந்தமும் பந்தமற்று சொந்தமாகிடவும் முடியாது
பந்தத்தைக் காட்டாத எந்த சொந்தமும்
சொந்தமென நினைத்திடவும் முடியாது
பந்தமற்று வந்த எந்த சொந்தமும் சொந்தமாக நிலைத்திடவும் முடியாது
சொந்தமுமாகி பந்தமுமான சொந்தம் என்றுமே பிரிந்ததும் கிடையாது!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை 🙏😊
ReplyDelete🙏🙏
ReplyDelete