அன்னை - அம்மா - தாய்
எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் தாயின் பாசம் குறைந்ததில்லை
எத்தனைக் கஷ்டம் இருந்தாலும்
பிள்ளைகளுக்கு கஷ்டம் இருந்ததில்லை
பெற்றத் தாயின் இடத்தை மற்றத் தாய் எவராலும் நிரப்ப முடியாது
அப்படி மற்றத் தாய் நிரப்ப முயன்றாலும்
நிரம்பியதாய் வரலாறு கிடையாது
அடிபட்டால் அடி வயிற்றில் இருந்து அதிரும் ஆழமான ஒலி அம்மா
உயிர் போகுமுன் உள்ளிருந்து ஒலிக்கும் ஒரே தெய்வீக ஒலி அம்மா!
- தஞ்சை த இராமநாதன்

Arumai...
ReplyDelete🙏🙏
Delete