திரும்புகிறது வரலாறு
கொலை செய்து இறக்க வைத்தவன் திக்கற்று திண்டாடுவான்
கொள்ளையடித்து ஊரைக் கெடுத்தவன்
ஊராரால் உதைக்கப்படுவான்
பதவி இருக்கும்போது போலியாக சிங்கம்போல் நடிப்பான்
பதவி இழக்கும்போது பரிதாபமாக அசிங்கப்பட்டு அல்லல்படுவான்
பழிக்குப் பழியென பழிவாங்கக் கூடவே கூடாது
இயற்கையதன் வழியில் பழி வாங்காது விடவே விடாது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment