சங்கம் வைத்து வளர்ந்தத் தமிழ்; சங்கத்தமிழ் என்றாகி வளரும் தமிழ்
அன்றும் இன்றும் வளரும் தமிழ்; இன்றும் என்றும் வளரும் தமிழ்
இலக்கணத்தில் சிறந்தத் தமிழ்; இலக்கிய நடையில் உயந்தத் தமிழ்
தமிழோடு இணைந்தவர்கள் தமிழர்கள்; தமிழால் நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment