Saturday, 15 August 2026

வாழை போல் வாழ முடியுமா?

 

வாழ வழி வகுத்தாரை வாழ்த்தி வளமாக வளருவதுதான் வாழை  வாழ வழி வகுத்தாரை வதைத்து வாழ்விழக்கும் வஞ்சக பேய்தான்  மனிதன்

தண்டோடு தழைத்துக் குலை சாய்த்து குலம் காத்து மாண்டிடும் வாழை
கூட்டாகத் தர்மத்தைக் கொலை செய்து கூண்டோடு அழியும் சண்டாளன்தான் மனிதன்

வாழையாக வாழ்வை வளமாக வாழ வாழையாகி வாழ்வில் வாழ்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: