பார்க்காத பணத்தைப் பார்த்து
உண்ணாத உணவை உண்டு
உடுத்தாத உடையை உடுத்திப்
பேசாத பேச்சைப் பேசித் திரிந்தால்.....
தரம் தரவே தராது தராதரம்!
- தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment