பசி பட்டினியைப் போக்கி பஞ்சம் இல்லாத நிலையை உண்டாக்கவா?
கொலைக் கொள்ளையை அகற்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவா?
படித்தோருக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கிக் கொடுக்கவா?
நூறு நாள் வேலையை தவிர்த்து வாழ்நாள் முழுதும் வேலையைக் கொடுக்கவா?
சாலைகள் முழுவதும் நீ கண்டு களிக்கும் குப்பையை அகற்றவா?
கண்ட இடமெல்லாம் காணும் மலம் மற்றும் சாணத்தைத் தடுக்கவா?
குடித்துக் கும்மாளம் போடுவோரை வரையறுத்துக் கட்டுப்படுத்தவா?
நீதி நேர்மையைக் காப்பாற்றி தவறாது தண்டனையைத் தரவா?
பார்க்காததைப் பார்ப்போமா?
- தஞ்சை த.இராமநாதன்

பொறுத்திருந்து பார்ப்போம் 🙂
ReplyDelete👍
DeleteDay dreamer’s , It’s not a movie to finish 3 hours
ReplyDelete👍
Delete