உயிர்வாழ உண்ணுக
அசைவ உணவை உண்ண உயிரைக் கொல் என்ற வெறி உணர்வு போதும்
சைவ உணவை உண்ண உணவைக் கொள் என்ற நெறி உணர்வு போதும்
அசைவம் உண்போர் எல்லோரும் கொல்லும் வெறியோடும் இல்லை
சைவம் உண்போர் எல்லோரும் கொள்கை நெறியோடும் இல்லை
உயிர்வாழ மட்டும் உணவை உண்டு வாழ்வோர் நாமமறிந்த நன்மக்கள்
உணவை உண்பதற்கே உயிர் வாழ்வோர் நாமறிந்த நம்மக்கள்!
- தஞ்சை த.இராமநாதன்
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment