சொல்லுமுன் தெளிந்து சொல்
சொல்லும் சொல்லைச் சொல்லுமுன் தெளிந்து தெரிந்து தெளிந்தபின் சொன்னால் சொன்னது சொல்லாகும்
பேச்சுக்காக பேசியப் பேச்சையெல்லாம்
பேச்சைக் கேட்போரும் கேட்பதில்லை
பேச்சைப் பேசியவரும் கேட்பதில்லை
பொய்யை மெய்யைப் போல் பேசி பொய்யைப் பேசப்பேச மெய்யையே பொய்யாக்கிடுவோர் மெய்யான பொய்யர்கள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment