அன்று கண்டதும் காணும் பொங்கல்
இன்று காண்பதும் காணும் பொங்கல்
என்று கண்டாலும் காணும் பொங்கல்
நல்லதைக் காணவே காணும் பொங்கல்
கண்டதைக் காணக் காணும் பொங்கல்
காண்பதைப் பேண காணும் பொங்கல்
கண்டு களிக்கவும் காணும் பொங்கல்
உண்டு திளைக்கவும் காணும் பொங்கல்
இந்த பொங்கலில் காண முடியாத இடம் போனவர்களுக்காகவும் வேண்டுவோம்
இந்த பொங்கலில் காண்பவரை வரும் பொங்கலில் காணவும் வேண்டுவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

🙏 😭
ReplyDelete🤝🤝
Delete