மாடு கட்டி வாழ்ந்தபோது மாடியில்லா வாழ்வெனினும் மட்டில்லா பொங்கல் மாடி கட்டி வாழும்போது மாடு இருக்கும் வாழ்வாயின் மாடுள்ள பொங்கல்
மாமிசங்களைச் சேர்த்துத் தின்றாலும் மனிதன் தரும் புல்லைத் தின்னும்
மணியை ஆடும்போது ஆட விட்டாலும் ஆடுவதைப் பொறுத்தவாறே உறங்கும்
உழவு மாடுகள் கிராம வீட்டை விட்டு விலகி வணிகரிடம் போகக் கூடாது
கறவை மாடுகள் நகரச் சாலையில் கூடி
கூட்டமாகப் படுத்துப் பேசிடக் கூடாது
மரபோடு மறவாது மாட்டுப் பொங்கலை மறவாமல் மறத் தமிழராகவும் முடியும் மாண்பை மறவாது வீட்டுப் பொங்கலை மாற்றாமல் வீரத் தமிழராகவும் முடியும்!
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete👍
ReplyDelete