நாண் உண்டேன் நான்
நான் எடுத்து வந்து கொடுக்கட்டுமா என்றார் என் மனைவி
நான் வந்து எடுத்துக் கொள்ளட்டுமா என்றேன் நான்
நானே எடுத்து வந்து கொடுக்கிறேன் என்றார் என் மனைவி
நீயே எடுத்து வந்து கொடுத்துவிடு என்றேன் நான்
நாணை தானே எடுத்து வந்து கொடுத்தார் என் மனைவி
நாணை எடுத்து மடித்து கடித்து உண்டு மகிழ்ந்தேன் நான்!
- தஞ்சை த இராமநாதன்

Naan rasithene naan
ReplyDelete🤝🤝
Delete