Wednesday, 21 February 2024

தாய்மொழி நாள்

தாய்மொழி நாள்

கல் தோன்றாதபோது
மண்ணும் தோன்றாதபோது

ஒலி தோன்றியபோது
ஒளியும் தோன்றியபோது

ஒளியோடு ஒலி ஒளிந்தபோது
ஒளியோடு ஒலி ஒலித்தபோது

ஒளிர்ந்தே ஒலித்த ஓசையின்போது
ஒய்யாரமாய்ப் பிறந்ததுத் தமிழ்!

தஞ்சை த.இராமநாதன்

4 comments: