Friday, 30 December 2022

தாய்

 

தாய்

மனம் மகிழ்ந்து சுமந்து பெற்றெடுத்தாய்
தூய அன்போடு அறிவூட்டி வளர்த்தாய்
துன்பங்களைத் துடைத்து எறிந்தாய்
வயிற்றுப் பசியைப் போக்கி வைத்தாய்
தட்டிக் கொடுத்து உற்சாகம் கொடுத்தாய்  கண்டிக்க மெல்லக் குட்டவும் செய்தாய்            அம்மா என்றதும் ஓடோடி வந்தாய்                        நோயுற்றால் கவலையோடு நொந்தாய்              வயதானாலும் பாசத்தைத் தந்தாய்                      கணவனுக்கு பக்கப் பலமாக  இருந்தாய்            பேரப் பிள்ளைகளோடு நீ மகிழ்ந்தாய்                  பெற்றப் பிள்ளைகளுக்கு நீ அன்பைத் தாய்!

- தஞ்சை த.இராமநாதன்


No comments:

Post a Comment