காலை கையாக்கிய நாயாரே
குழந்தையை அமர வைத்து அயராது ஆட்டி விட்டு ஆட வைக்கும் நாயாரே ஊஞ்சலிலே உட்கார வைத்து விழ விடாது ஆர்வமாய் ஆட்டும் நாயாரே
காலைக் கையாக்கி நாய்க்குக் கையில்லை என்பாரைப் பொய்யாக்கிய நாயாரே
எப்படி ஆட்டினாலும் இப்படிக் கட்டிப் போட்டு ஆட்ட விட்டாரே நாயாரே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment