பொற்கால கற்கோயில்கள்
செஞ்சிப் பசங்க செஞ்ச வேலைங்க செய்யாததையா செஞ்சதா சொல்லுவாங்க? கல்லை ஒட்டி கோயிலைக் கட்டினவங்க கல்லைக் காட்டி கலையைக் காட்டிருக்காங்க!
கல்லோடுக் கல்லை அடுக்கச் தெரிந்த தொழில் நுட்பப் பரம்பரை! சொல்லுக்குச் சொல்லைத் தொடுக்கத் தெரிந்த நாகரீகப் பரம்பரை!
கோயில் இல்லாத ஊரில் தமிழ்க் குடி இருந்ததாக வரலாறே இல்லை! கல்லால் கட்டியக் கோயிலால் கோளாறு என்றும் வந்ததே இல்லை!
- தஞ்சை த இராமநாதன்
Miga arumai 👌👍😊
ReplyDelete