பிறவா நிலை வேண்டுமா?
ஏய்த்து ஏய்த்துப் பிழைப்பவன் ஏய்த்து ஏய்த்துப் பிழைக்கவே துடிக்கின்றான் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவன் ஏமாந்ததை எண்ணித் துடிக்கின்றான்
ஏய்த்து ஏய்த்துப் பிழைத்தவன் ஏமாந்து இரக்கும் நிலையை அடைகின்றான் ஏமாந்து ஏமாந்து தப்பிப் பிழைத்தவன் பிறவா நிலையை அடைகின்றான்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment