Monday, 14 February 2022

பிறவா நிலை வேண்டுமா?

 

பிறவா நிலை வேண்டுமா?

ஏய்த்து ஏய்த்துப் பிழைப்பவன் ஏய்த்து ஏய்த்துப் பிழைக்கவே துடிக்கின்றான் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவன் ஏமாந்ததை எண்ணித் துடிக்கின்றான் 

ஏய்த்து ஏய்த்துப் பிழைத்தவன் ஏமாந்து இரக்கும் நிலையை அடைகின்றான்    ஏமாந்து ஏமாந்து தப்பிப் பிழைத்தவன்  பிறவா நிலையை அடைகின்றான்!

- தஞ்சை த இராமநாதன்  

No comments:

Post a Comment