மலையிலும் பிள்ளையார் காட்சி
எல்லாக் கோயில்களிலும் நுழைவு வாயிலில் இருக்கும் பிள்ளையாரிவர் மலை உச்சியில் விரும்பி ஏறி அங்கேயே அமர்ந்து அருள் புரியும் பிள்ளையாரிவர்
தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாதர் சிலையை கையிறக்கி வைத்தவர் ஓடி ஒளியப் போய் மலை உச்சியிலேயே குட்டு வாங்கி குட்டால் தலை சாய்ந்தவர்
மலைகளை உடைத்து கோட்டைக் கட்டி கோயில்கள் கட்டியது சோழர் ஆட்சி மலைக்கோட்டையில் உயர் அற்புதமாய் கண்ணில் தெரிவதோ இறையின் காட்சி
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment