இயேசு அவதரித்த நாள்
பிறந்தபோதும் அவரை அவர்தான் என அறிந்தார் எவரும் இல்லை வளர்ந்தபோதும் அவதாரம் அவர்தான் என புரிந்தார் எவரும் இல்லை
இறந்தபோதும் உண்மையானவர் என உடனிருந்து இறந்தார் எவருமில்லை வருடந்தோரும் அவர் பிறந்த தினத்தை கொண்டாட மறந்தார் எவருமில்லை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment