விளக்கால் விலகிடும் இருள்
நீராடி உடல் தூய்மையுடன் விளக்கேற்ற வீட்டில் விளக்கொளி நிறையும்
விளக்கொளி வெளிச்சத்தால் வீட்டில் இருந்த இருள் மறையும்
வீட்டில் இருந்த இருள் மறைந்து அருள் நிறைவது மனதில் தெரியும்
எண்ணெய் நெய்யோடு கலந்த வாசம் நறுமணத்துடன் எரியும்
இதுபோல் ஆன்மாவும் மகிழ தியானம் செய்தால்தான் முடியும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment