Friday, 15 October 2021

விளக்கால் விலகிடும் இருள்

 

விளக்கால் விலகிடும் இருள்

நீராடி உடல் தூய்மையுடன் விளக்கேற்ற வீட்டில் விளக்கொளி நிறையும்

விளக்கொளி வெளிச்சத்தால் வீட்டில் இருந்த இருள் மறையும்

வீட்டில் இருந்த இருள் மறைந்து அருள் நிறைவது மனதில் தெரியும்

எண்ணெய் நெய்யோடு கலந்த வாசம் நறுமணத்துடன் எரியும் 

இதுபோல் ஆன்மாவும் மகிழ தியானம் செய்தால்தான் முடியும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment