உள்ளத்தின் ஒலி
Friday, 15 October 2021
அன்றைய தமிழ் இனம்
அன்றைய தமிழ் இனம்
கல்லிலே கலை வளர்த்த இனம்
சொல்லிலே மொழி வளர்த்த இனம்
செயலிலே அறம் வளர்த்த இனம்
வீரத்திலே மானம் காத்த இனம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்
அன்போடு அறுபதைக் கடந்தேன்
பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும் பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும் நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும் ...
சிரிப்பின் சிறப்பு
தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு ஏமாந்தவர்களின் சிறப்...
சொல்லும் சொல்
சொன்ன சொல்லைச் சொன்னால் சொல்லும் சொல்லானது சொன்ன சொல்லாகும்! - தஞ்சை த. இராமநாதன்
No comments:
Post a Comment