எண்ணத்தின் வண்ணம்
எண்ணிய எண்ணம் கைகூடி கலை எண்ணம் கூடிய வண்ணம்
மன எண்ணம் கை கொடுத்ததால் கிடைத்தது யானையின் வண்ணம்
நீருக்கு நீரின் நிறத்திலேயே நிறம் கொடுத்து கொட்டுவது நீரின் வண்ணம்
தும்பிக்கைக்கு கை கொடுத்தது தன்னம்பிக்கையின் கலை வண்ணம்
மலையை யானையாக்கி யானையை மரமாக்கிய இயற்கையான வண்ணம்
மலைமீதேறி யானைமீதேறி தும்பிக்கைமீதேறும் ஆசையின் வண்ணம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment