மண்ணில் மனிதர்கள்
மண்ணை ஆள மன்னர்கள் முயன்ற காலம் அன்று
மண்ணை ஆள மடையர்களும் முயலும் காலம் இன்று
மண்ணாக விற்றால் பெரிய பணம்தான் பூமி
மண்ணின் பொருளாக விற்றால் சிறு காசுதான் சாமி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment