பொது ஒலியிலிருந்து புது மொழி
பூரா மழலைகளின் ஒரே ஒலி பொது ஒலி
தனிமொழி சாரா ஒரே ஒலி பொது ஒலி
பொது ஒலி புது ஒலியாக மாறி தாய் மொழியானது
ஒரு புது ஒலி தாய் மொழியாகி தமிழ் மொழியானது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment