உள்ளத்தின் ஒலி
Sunday, 17 October 2021
உயிரும் வாழ்க்கையும்
உயிரும் வாழ்க்கையும்
உயிரோடு வாழ்பவர் எல்லாம் வாழ்பவருமல்ல
உயிர்போய் இறந்தவர் எல்லாம் இறந்தவருமல்ல
வாழும் வரை மனிதர்களாக வாழ்வோம்
இறந்த பின்னும் மனிதர் மனங்களில் வாழ்வோம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்
அன்போடு அறுபதைக் கடந்தேன்
பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும் பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும் நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும் ...
சிரிப்பின் சிறப்பு
தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு ஏமாந்தவர்களின் சிறப்...
சொல்லும் சொல்
சொன்ன சொல்லைச் சொன்னால் சொல்லும் சொல்லானது சொன்ன சொல்லாகும்! - தஞ்சை த. இராமநாதன்
No comments:
Post a Comment