Sunday, 26 September 2021

தூணிலும் துரும்பிலும்

 

தூணிலும் துரும்பிலும்

மண்ணாலாகி கடலில் கரைவாய்

கல்லாலாகி காட்சித் தருவாய்

காட்சியாகி மக்களைக் கவர்வாய் 

கட்சிகளுக்கும் கருணைப் புரிவாய்

உண்மையில்லார்க்கும் உதவிப் புரிவாய்  

உண்மையானவர்களை கைவிடாமல் காப்பாய் 

வெண்கலத்துடன் விளக்கானால் ஒளிர்வாய்

பொன்னாலானால்  கடத்தப்பட்டு ஒளிவாய்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment