Friday, 10 September 2021

கருணைமிக்க கணபதியார்

 

கருணைமிக்க கணபதியார்

மிருக முகம் கொண்டு மனித உடல் கொண்ட அருளாளர் பிள்ளையார்

மனித உடல் கொண்டு மிருகக் குணம் கொண்டோரை விரும்பார் கணேசர்

மிருகக் குணம் கொண்டு மனிதனென நடிப்போரை விரும்பார் கணநாதர்

அழுக்கை நீக்கினாலும் அழுக்காகிப் போனோரை விரும்பார் வரதனார்

மிருக-மனித நிலை கடந்து தெய்வக் குணத்தை அடைய அருள்வார் விநாயகர்!

- தஞ்சை த இராமநாதன்



No comments:

Post a Comment