கண்ணனால் நல்லிணக்கம்
கண்ணனை நம்பி கண்ணன் வழியில் நடந்தால் கண்ணன் கைவிட மாட்டார்
கண்ணனை நாம் கைவிட்டு விட்டாலும் நம்மைக் கண்ணன் கைவிட மாட்டார்
கண்ணனான தன் வீட்டுக் கண்ணனை கண்ணனானகவே நினைத்து நடந்தார்
கண்ணனானகவே நடந்த தன் வீட்டுக் கண்ணனைக் கண்ணனாகவே மதித்து நடந்தார்
போட்டிக்கு மாறு வேடம் போட்டாலும் மத வேடம் போடாமல் மகனோடு நடந்தார்
பேட்டிக்கு ஒரு வேடம் போடாமல் நடந்த போட்டிக்கு வேடம் போட்டு மகனோடு நடந்தார்
நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம் அதை உணர்த்த இப்படி நடந்தனரோ?
கவிப் பாட்டுக்கும் தேவை மத நல்லிணக்கம் அதை உணர்த்தவும் இப்படி நடந்தனரோ?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment