சிரிப்பின் சிறப்பு
தலை வாராமல் இந்த சிரிப்பு; கலை மாறாமல் வந்த சிரிப்பு
மனித இனத்தின் வரம் சிரிப்பு; மனித இனத்தின் சாபம் வெறுப்பு
சிறப்பான வாழ்வை மனம் நாடும்; சிரிப்பான வாழ்வில் நலம் கூடும்
நாமும் சிரித்து சிறக்க வேண்டும்; பிறரும் சிறந்து சிரிக்க வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment