பெருமித மகிழ்வோடு வாழ்க
பட்டாம் பூச்சி பறப்பது போல ஆனந்தத்தோடு வாழ்க
பரந்த உள்ளம் நிறைந்த பெண்டிர் மகிழ்வோடு வாழ்க
சகோதரித்துவம் வலுப் பெற்று வளமோடு வாழ்க
தியாகப் பிறவி என்ற பெருமிதத்தோடு வாழ்க!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment