அம்மாவை அறியாப் பிள்ளைகள்
வரைந்த இடத்தில் குழந்தை இருந்தால் புதுமையான பரிமாண உலகம்
இறந்தத் தாயின் குழந்தையாக இருந்தால் புதுமையான அவமான உலகம்
அப்பா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது மோசமான உலகம்
அம்மா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது நாசமான உலகம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment