எங்கும் இருப்பது ஒளி
கண் மூடினால் ஒளியையும் காணலாம் கண் விழித்தால் இருளையும் காணலாம்
கண் மூடித் தியானத்தினால் தன் நிலை ஏறலாம் கண் மூடித் தனத்தினால் நிலை மாறலாம்
ஒளிராமல் ஒளிருவது உள்ளத்தின் ஒளி ஒளிர்ந்தே ஒளிருவது விளக்கின் ஒளி
எண்ணத்தில்ஜஜ
- தஞ்சை த இராமநாதன்
நன்று...
ReplyDeleteகார்த்திக்