கடலும் கரையும்
கடலில் இருப்போர் கரை சேர ஏக்கம்; கரை சேர்ந்தோர் கடல் சேர ஏக்கம்
கடலில் உப்பெடுக்க கரை தேவை; உப்பு கரைசேர கடல் தேவை
மிதந்தால்தான் தண்ணீரில் வாழ்வு; பறந்தால்தான் காற்றினில் வாழ்வு
மிதந்தே பறக்கும் கலப்பட வாழ்வு; அது தரையில் வாழும் மானிட வாழ்வு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment