காலமெல்லாம் கலாம்
ஏழ்மையுடன் எளிமையான இளமை வாழ்வு
தூய்மையுடன் இனிமையான முதுமை வாழ்வு
விஞ்ஞானத்துடன் விஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு
மெஞ்ஞானத்துடன் மெஞ்ஞானியாகவும் மெய்யான வாழ்வு
பெருமையுடன் இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்
பொறுமையுடன் முதியவர்களைச் சுட்டி எழுப்பினார்
நாட்டை வல்லரசாக்க பல ஏவுகணைகளைத் தந்தார்
நாட்டை வளமானதாக்க பல அரசாணைகளைத் தந்தார்
யாதும் ஊரே என்றார்; அகில உலகமும் அறிந்தது தமிழின் சிறப்பை
யாவரும் கேளிர் என்றார்; அகில உலகமும் உணர்ந்தது தமிழனின் பிறப்பை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment