ஆன்மீகமும் விவேகமும் மிக்க திலகர்
பிறப்பு உரிமை மனிதனின் சுதந்திரம் வாழ்வின் நோக்கம் நாட்டின் சுதந்திரம்
திட்டத்தோடு சட்டத்தைப் படித்தார் பட்டத்தோடு திட்டத்தையும் வகுத்தார்
தினசரி கேசரியில் காரமான செய்தி மராட்டா மூலமும் சூடான செய்தி
தலைக் கவசத்தில் தலைமையின் வீரம் அடர்ந்த மீசையில் ஆளுமையின் வீரம்
சிதம்பரனாரை தன்னோடுக் கொண்டார் விவேகாநந்தரை தன் வீட்டில் கண்டார்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment