கவிஞரேறு வாணிதாசன்
புது வரவாய் புதுவையில் பிறந்து ஏழு வயதில் தன் தாயை இழந்து
தன் தாய்மொழியை மறந்து துவக்கக் கல்வியை தமிழில் தாசனிடம் பயின்று
பயின்றதைக் கவிதையாகத் தொடர்ந்து புனைப் பெயர் ரமியைத் துறந்து
பாரதிதாசன் பரம்பரையோடு கலந்து பாவலர் தலைமுறையோடு நிறைந்து
கவிஞரேறு எனும் பட்டத்தோடு சிறந்த வாணிதாசனாகிய அரங்கசாமி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment