வீர மகன்
இயற்கையும் செயற்கையும் புற முதுகில் அம்பிட்டுக் கொன்றாலும்
என் குல தெய்வமாம் கலப்பையை தோளோடு நெஞ்சில் தாங்கி சுமப்பேன் நான்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment