உள்ளத்தின் ஒலி
Sunday, 6 June 2021
காளைக்கு என்ன நேருமோ?
காளைக்கு
என்ன நேருமோ
?
காலை மாலை என பாராது
அயராது உழைத்தக் காளையாயிது?
காளைக்கு இங்கில்லை வேலை என
உயிரோடு கடத்தப்படும் கலையாயிது ?
ஊன் தின்று வாழும் வெறிக்கு
மாட்டுக் கறியாகப் போகும் காளையாயிது?
- தஞ்சை த இராமநாதன்
1 comment:
kannan
22 June 2021 at 21:28
nice .. searching for tamil font for tamil comments
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்
அன்போடு அறுபதைக் கடந்தேன்
பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும் பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும் நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும் ...
சிரிப்பின் சிறப்பு
தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு ஏமாந்தவர்களின் சிறப்...
சொல்லும் சொல்
சொன்ன சொல்லைச் சொன்னால் சொல்லும் சொல்லானது சொன்ன சொல்லாகும்! - தஞ்சை த. இராமநாதன்
nice .. searching for tamil font for tamil comments
ReplyDelete