தண்ணீருக்குப் பூட்டு
காற்றை உருளையில் அடைப்பதது சோதனை தண்ணீரை பீப்பாயில் அடைப்பது வேதனை
பொழிந்த நீரைத் தேக்க தேக்கமும் இல்லை தேக்கம் அமைக்க திட்ட நோக்கமும் இல்லை
நீர் என்பது இயற்கையில் உள்ள சுழற்சி நீரைத் தேக்கிப் பயன்படுத்த இல்லை முயற்சி
கிடைத்ததைப் பூட்டி வைத்து குடிப்பதற்காக வைத்தவர்களை போற்றுவோம்
கிடைக்காதோ என்ற எண்ணத்துடன் பூட்ட வைத்துப் படுத்துபவர்களைத் தூற்றுவோம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment