திருவள்ளுவர்தான் தலைவர்
தங்கத்தமிழுக்கு தலைவரானதால் தங்கத்துக்கும் பெருமை; தகுதியானவரை தலைவராக்கியதால் தலைமைக்கும் பெருமை
இலக்கண இலக்கிய காலத்திலும் அவரால் பெருமை; எதுகை மோனைப் பாடல் காலத்திலும் அவரால் பெருமை
வான் ஒலியின் ஒலியில் ஒலிக்குது அவரின் பெருமை; ஒளி ஒலியிலும் ஒளிர்ந்து ஒலிக்குது அவரின் பெருமை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment