அஞ்சல் நாள்
பழுப்பு நிறத்தில் திறந்தக் கடிதம் நீல நிறத்தில் திறக்காதக் கடிதம்
தபால்காரர் மணி அடித்தால் பயம் தபாலில் money வந்தால் சுகம்
காதலுக்கு வர்ததும் அதே கடிதம் மோதலுக்கு வருவதும் அதே கடிதம்
WhatsApp இருக்கு நமக்கு கடிதமெல்லாம் பிறகு எதற்கு?
கடித மயமான பொற்காலம் அது? கணினி மயமான கற்காலம் இது?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment