Monday, 1 June 2026

ஆனந்தமயம்

 


ஆனந்தமயம்

பிறந்து வளர்ந்து இறக்கும்வரை புரட்சி ஓங்குக புரட்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் புரட்சியால் எழுச்சி இல்லைதானே?

பிறந்து வளர்ந்து இருக்கும்வரை
மகிழ்ச்சி ஓங்குக மகிழ்ச்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் மகிழ்ச்சியால் வீழ்ச்சி இல்லைதானே?

புரட்சியைப் பார்த்துச் சிரித்தும் மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தும் வாழ்ந்தால் நம் வாழ்க்கை ஆனந்தமய வாழ்க்கைத்தானே?

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment