Wednesday, 27 November 2024

பழத்தின் பலம் பழத்தில்

 

பழத்தின் பலம் பழத்தில்

பழுத்த பழத்தை வெட்டித் துண்டாக்கிக்
கடித்ததும் இனித்தால் பலமென்பார்கள்
வெட்டுண்டுத் துண்டாகித் துவண்டு        அழுகாது இருந்தால் பழமென்பார்கள்

அடுத்தவர் உழைப்பை உறிஞ்சித் தளிர்த்ததைத் திறமை என்பார்கள்                                  உழைத்தவர் களைத்து வருந்தித்            தவிப்பதை மடமை என்பார்கள்

வெள்ளம் வருமெனத் தெரிந்ததும்                துன்பம் வருத்துகிறது என்பார்கள்
வெள்ளம் வடியுமெனத் தெரிந்ததும்
இன்பம் நெருங்குகிறது என்பார்கள்!

- தஞ்சை த.இராமநாதன்


2 comments: