Wednesday, 25 September 2024

பழநி பஞ்சாமிர்தம்

 

பழநி பஞ்சாமிர்தம்

பேரீச்சையைத் துண்டாகத் துண்டித்து
ஏலக்காயைப்  பொடியாகப் பொடித்து
வாழைப் பழத்தை உரித்து மசித்து
திராட்சையைக் கச்சிதமாய் சேர்த்து
தேனை அளவோடு அள்ளித் தெளித்து
சர்க்கரையோடு கற்கண்டைக் கலந்து
பசைபோல் உள்ளங் கையில் வைத்து    நாவில் தவழ்ந்து அமிர்தமாய் இனித்ததும்
காதில் பழநி பஞ்சாமிர்தமென கேட்குதே!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment