அகர முதல எழுத்திலும்...
நீதிக்குத் தலை வணங்கிய இனம் அநீதிக்குத் தலை வணங்கும் இனமானது ஏன்?
நியாயத்திற்குக் கை கொடுத்த இனம் அநியாயத்திற்குக் கை கொடுக்கும் இனமானது ஏன்?
யோக்கியனைப் போற்றிய இனம் அயோக்கியனைப் போற்றும் இனமானது ஏன்?
நாகரிகத்தைப் படைத்த இனம் அநாகரிகத்தைப் படைக்கும் இனமானது ஏன்?
மானத்தோடு வாழ்ந்த இனம் அவமானத்தோடு வாழும் இனமானது ஏன்?
ஜாக்கிரதையாக செயல்பட்ட இனம் அஜாக்கிரதையாக செயல்படும் இனமானது ஏன்?
சுத்தமான சுற்றுச் சூழலில் இருந்த இனம் அசுத்தமான சுற்றுச் சூழலில் இருக்கும் இனமானது ஏன்?
- தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment