Saturday, 29 January 2022

எத்தனை முறைப் பார்த்தாலும்...

 

எத்தனை முறைப் பார்த்தாலும்...

இதை எத்தனை முறை எப்படிப் பார்த்தாலும் சலிப்பதில்லை                                                    இதை எத்தனை முறை எப்படி எழுதினாலும் நிறைவதில்லை 

வரப்பில் துண்டை விரித்துப் படுத்தால் தூக்கம் வராமல் போவதில்லை              வரப்பில் இளநீரோடு வழுக்கையை சுவைக்காமல் வரப் போவதில்லை!

- தஞ்சை த இராமநாதன்

1 comment: