எத்தனை முறைப் பார்த்தாலும்...
இதை எத்தனை முறை எப்படிப் பார்த்தாலும் சலிப்பதில்லை இதை எத்தனை முறை எப்படி எழுதினாலும் நிறைவதில்லை
வரப்பில் துண்டை விரித்துப் படுத்தால் தூக்கம் வராமல் போவதில்லை வரப்பில் இளநீரோடு வழுக்கையை சுவைக்காமல் வரப் போவதில்லை!
- தஞ்சை த இராமநாதன்
Arumaai sir...
ReplyDelete