ஐந்தும் ஆறும்
உணர்வு மிகுதியோடு வாழ்ந்தாலும் அறிவு நிறைவோடு வாழுது ஐந்தறிவு அறிவு மிகுதியோடு வாழ்ந்தாலும் உணர்வுக் குறைவோடு வாழுது ஆறறிவு
உயிரைப் பணயம் வைத்து உயிரைக் காத்து நன்றியோடு வாழுது ஐந்தறிவு பணம் பார்க்க உயிரைப் பலி கொடுத்து ஏய்த்துப் பிழைப்பை ஓட்டுவது ஆறறிவு
எதிர்ப் பார்க்காமல் முடிந்த உதவியைச் செய்து எளிய வாழ்வில் ஐந்தறிவு எதிர்ப் பார்த்து முடிந்தப் பதவியைப் பெற்று ஆடம்பர வாழ்வில் ஆறறிவு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment