Saturday, 11 December 2021

அரிதானக் கவிஞன் பாரதி

 

அரிதானக் கவிஞன் பாரதி 

அரிது அரிது மனிதரில் பாரதியார் போல் பிறத்தல் அரிது 

அவரைப் போல் சாதி மத பேதமின்றி எழுதுதல் அரிது 


அரிது அரிது கவிஞரில் பாரதி போல்   வாழ்தல் அரிது 

பட்டினிக் கிடந்து பாட்டெழுதி புரட்சி செய்தல் அரிது


பணத்திற்காக பாட்டெழுதாமல் வாழ்தல் அரிதோ அரிது 

தன்மான வீரத்தோடு பாட்டெழுதுவோர் அரிதிலும் அரிது!

- தஞ்சை த இராமநாதன் 

1 comment:

  1. Nice. “ பணத்திற்காக பாட்டெழுதாமல் வாழ்தல் அரிதோ அரிது”: awesome 👏

    ReplyDelete