வாய்க்குப் பூட்டு
வாயைப் பூட்டும் பூட்டுதான் இந்த நோட்டு; ஓட்டைப் போட்டப் பிறகுதான் இருக்குது வேட்டு!
தலைக்கு எவ்வளவு என நிர்ணயமாகுது ரேட்டு ; மூஞ்சில துப்ப ஆள் இல்லையே தட்டிக் கேட்டு!
நீங்குமா வாங்கும் இந்த இழிவானப் போக்கு; கிடைக்குமா கொடுப்பவனுக்கு தண்டனையா தூக்கு?
வாங்கிக் கொண்டு போடாமல் போட்டுத் தாக்கு; ஏங்கிக் கொண்டே ஒழியணும் கோக்கு மாக்கு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment